Wednesday, October 9, 2013
பேய் படம்
by tamil jokes
கதாநாயகியோட முகத்தை
அடிக்கடி க்ளோஸப்ல காட்டாதேன்னு சொன்னேன் கேட்டியா?
ஏன்யா என்னாச்சு?
பேய் படமுன்னு யாரும் பார்க்க வர மாட்டேங்குறாங்க....
Show commentsOpen link
Tamil Jokes,Jokes in Tamil,Tamil Jokes Collection ,தமிழ் ஜோக்ஸ் , தமிழ் ஜோக்ஸ் , நகைசுவைகள் , காமெடி , சிரிப்பு , மொக்கை ,
பேய் படம்
by tamil jokes
கதாநாயகியோட முகத்தை
அடிக்கடி க்ளோஸப்ல காட்டாதேன்னு சொன்னேன் கேட்டியா?
ஏன்யா என்னாச்சு?
பேய் படமுன்னு யாரும் பார்க்க வர மாட்டேங்குறாங்க....
Show commentsOpen link
தலைவர் உணர்ச்சி வசப்பட்டு
Tamil joke by kannan
தலைவர் உணர்ச்சி வசப்பட்டு உளறிட்டாரா…
என்ன சொன்னார்?
-
வரும் லோக்சபா தேர்தலில் யாருடனும்
கூட்டணி சேராமல் 234 தொகுதிகளிலும்
தனித்தே போட்டியிடுவேன்னு பேசிட்டார்…!
-
நன்றி ; ஜோக்ஸ் வங்கி
Show commentsOpen link
சும்மா சிரிச்சிட்டு போங்க...
by பாட்டு ரசிகன்
பரவசப்படுத்தும் சிரிப்பு
யூனிவர்சிட்டி ஃபர்ஸ்ட் வர சூப்பர் ஐடியா!
4 மணிக்கு எழுந்திரிச்சு பிரஸ் பண்ணிட்டு குளிரா இருந்தாலும் குளிங்க.
5 மணி ஆயிடும் அம்மாவ எழுப்பினா காபியோ டீயோ தருவாங்க.
6 மணிக்கு கிளம்பி 6.30க்கு யுனிவர்சிட்டி போயிடுங்க.
நீங்கதான்
யுனிவர்சிட்டி ஃபர்ஸ்ட
*********************************************************************************
ஒரு குடிகாரன் கீழே குனிந்து எதையோ தேடிக் கொண்டிருந்தான். அதைக் கண்ட ஒருவன் நீ என்ன தேடுகிறாய்? என்று கேட்டான்.
என் கைக்கடிகாரம் கீழே விழுந்து விட்டது என்றான் குடிகாரன் வந்தவனும் தேடிப் பார்த்தான் கைக்கடிகாரம் அகப்படவில்லை.
உண்மையிலேயே - நீ கைக்கடிகாரத்தை தொலைத்தது உண்மையா
ஆமாம்
எங்கே தொலைத்தாய்?
அடுத்த தெருவில் தொலைத்தேன்.
அதை இங்கே ஏன் தேடுகிறாய்?
அந்த தெருவில் லைட் இல்லை வெளிச்சமும் இல்லை என்றான். குடிகாரன்
********************************************************************************
திருமணமான ஒரு பெண்ணின் இறுதிச்சடங்கில் பல பேர் அழுது கொண்டு நின்றனர். கணவனுக்கு அருகில் நின்று இன்னொரு ஆணும் அழுது கொண்டு நின்றார்.
அக்கம் பக்கம் நின்றவர்கள் நீ ஏன் அழுகிறாய்?... என்று வினாவினார்கள். அதற்கு அவன் சொன்னான் இது என் கள்ளக்காதலி என்று.
அப்போ அருகில் நின்ற கணவன் சொன்னார்!... ஏன் கவலைப்பட்டு அழுகிறாய்?... வெகு விரைவில் நான் இன்னொரு கல்யாணம் பண்ணிடுவேன்!......
***************************************************************************
இது என்னங்க வரவேற்பு பேனர்ல 'கழகத்தின் கண்ணீர்ப் புகையே வருக வருக'ன்னு வித்தியாசமா எழுதியிருக்காங்க ?'
'அவர் பேச ஆரம்பிச்சாலே, கூட்டம் கலைய ஆரம்பிச்சுடுமாம் ! (Re-Post)
Show commentsOpen link